தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்லூரி மாணவிகள் தீவிர தூய்மை பணி

சேலம், செப்.26: தூய்மை இந்தியா இயக்ககத்தின் ஒருபகுதியாக, ேசலம் அரசு அருங்காட்சியத்தில் தூய்மை பணி நேற்று நடந்தது. தூய்மையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கிலும், வரலாற்று களங்களை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சாரதா மகளிர் கல்லூரியின் தேசிய மாணவர் படையை சேர்ந்த மாணவிகள் இப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, அருங்காட்சியகத்தில் உள்ள கற்சிற்பங்கள், கல்வெட்டுகள், மரச்சிற்பங்கள், காட்சிக் கூடம் மற்றும் அருங்காட்சியகத்தின் சுற்றுப்புறங்களை மாணவிகள் சுத்தம் செய்தனர். தொடர்ந்து, பல்வேறு வரலாற்று சிற்பங்களையும், கல்வெட்டின் பெருமையையும் மாணவிகள் அறிந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் உமாராணி, தேசிய மாணவர் படை அதிகாரி லெப்டினன்ட் ரம்யா நிரஞ்ஜனி மற்றும் சேலம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் முல்லை அரசு ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement

Advertisement