தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்லூரி மாணவி, சிறுமி கடத்தல்

 

Advertisement

கிருஷ்ணகிரி, மே 26: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை சேர்ந்த 20 வயது மாணவி, தர்மபுரி தனியார் கல்லூரியில் பிபிஏ 3ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுமுறை என்பதால், கிருஷ்ணகிரி திருமலைநகரில் உள்ள தனது அக்கா வீட்டில் மாணவி தங்கியிருந்தார். இந்நிலையில், கடந்த 23ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி, மீண்டும் வீடு திரும்பவில்லை. விசாரணையில், தர்மபுரி மாவட்டம் மதிகோண்பாளையத்தை சேர்ந்த சத்தியராஜ் என்பவருடன், மாணவி அடிக்கடி செல்போனில் பேசி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மாணவியை சத்தியராஜ் கடத்தி சென்றதாக, கிருஷ்ணகிரி தாலுகா போலீசில், அவரது அக்கா புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போல், கிருஷ்ணகிரி அருகேயுள்ள குந்தாரப்பள்ளி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, பிளஸ் 1 முடித்து வீட்டில் இருந்து வந்தார். கடந்த 21ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி, மீண்டும் வீடு திரும்பவில்லை. விசாரணையில், குருபரஅள்ளி அருகே ஜிஞ்சுபள்ளியை சேர்ந்த புகழேந்தி என்பவர் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில், சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News