தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமண ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவி கர்ப்பம்: வாலிபர் கைது

 

Advertisement

பெரியகுளம், ஜூலை 25: பெரியகுளத்தில் திருமண ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவியைக் கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.பெரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் முத்து பிரகாஷ்(31). இவர், 19 வயது கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவியிடம், திருமண ஆசை வார்த்தைக் கூறி தகாத உறவு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாணவி கர்ப்பமானார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர், முத்து பிரகாஷின் தந்தை பாலு மற்றும் அவரது தாயார் ஈஸ்வரியிடம் நியாயம் கேட்டுள்ளனர்.அப்போது மாணவியின் பெற்றோரை அவர்கள் அவதூறாக பேசியதுடன், தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோர், பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் முத்து பிரகாஷ், பாலு, ஈஸ்வரி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து, முத்து பிரகாஷை போலீசார் கைது செய்தனர்.

 

Advertisement

Related News