தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்லூரி மாணவன் ஏரியில் மூழ்கி பலி

 

Advertisement

வேளச்சேரி: எண்ணூர், காட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் தீபக் (18), வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி கணிதம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மதியம் தனது நண்பர்களான வேளச்சேரியை சேர்ந்த ஆகாஷ், சைதாப்பேட்டை பிரவீன், கவுரிவாக்கத்தை சேர்ந்த பாலாஜி ஆகியோருடன் பள்ளிக்கரணை அணை ஏரிக்கு வந்தார்.பின்னர் 4 பேரும் ஏரியில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது, தீபக் ஏரியின் ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளார்.

திடீரென நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். சக நண்பர்கள் அவரை மீட்க முயன்றும் முடியவில்லை. இதனால், தீபக் சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது நண்பர்கள் பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.  பின்னர், போலீஸ் மற்றும் வேளச்சேரி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

தீயணைப்பு துறையினர் படகு மூலம் தீபக் குளித்த பகுதிக்கு சென்று தேடியும் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மெரினா ஸ்கூப்பிங் டைவிங் பிரிவினர் வந்து தீபக்கின் உடலை கண்டுபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சடலத்தை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Advertisement

Related News