தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலி

 

Advertisement

அன்னூர்,ஜூன்16: கோவை மாவட்டம், காரமடை காமராஜ் நகரை சேர்ந்த திருமூர்த்தி மகன் மோனிஷ் (20), இவரது நண்பர் ராஜபாளையத்தை சேர்ந்த கனகரத்தினம் மகன் விஜயராஜா (20). இருவரும் சத்தி அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தனர். நேற்று மதியம் இருவரும் பைக்கில் அன்னூரில் இருந்து பசூர் நோக்கி ஒரு சுப நிகழ்ச்சியில் பங்கேற்க சென்று கொண்டிருந்தனர்.

மதியம் 2 மணிக்கு பசூருக்கு முன்னதாக உள்ள பத்திரகாளியம்மன் கோவில் வளைவு அருகே தடுப்புச் சுவரில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோனிஷ் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே இறந்தார். விஜயராஜா அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement