தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடலுக்கு சென்று உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு நிவாரண நிதி: கலெக்டர் வழங்கினார்

ராமேஸ்வரம், ஜூன் 20: ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் கடலுக்கு மீன்பிடிக்க சென்று உயிரிழந்த பாம்பன் மீனவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதி ரூ.3 லட்சம் வழங்கப்பட்டது. பாம்பன் அன்னை நகரைச் சேர்ந்த மீனவர்கள் பரக்கத்துல்லா, ஆரோக்கியம், கலீல் முஹமது ஆகிய மூன்று பேர் கடந்த 14ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது படகில் ஏற்பட்ட பிரச்னையால், கடலில் மூழ்கி உயிரிழந்தனர். இவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ் தலா ரூ.3 லட்சம் வழங்க நேற்று முன்தினம் முதலமைச்சர் உத்தவிட்டார்.

Advertisement

அதற்கான நிவாரண உதவி தொகைக்கான காசோலையினை நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், மற்றும் எம்எல்ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் பாம்பனுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் காசோலையினை வழங்கி ஆறுதல் கூறினர். இதில் மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி, மீன்வளத்துறை உதவி இயக்குநர்கள் சிவக்குமார், ஜெய்லாணி மற்றும் வட்டாட்சியர் வரதராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News