தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவருக்கு செக் பவர் பறிப்பு கலெக்டர் உத்தரவு குடியாத்தம் அடுத்த சீவூர்

குடியாத்தம், ஆக.31: குடியாத்தம் அடுத்த சீவூர் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவருக்கு செக் பவர் பறித்து கலெக்டர் உத்தரவிட்டார். குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள சீவூர் ஊராட்சி மன்ற தலைவராக தேமுதிக நிர்வாகியான உமாபதி என்பவர் பதவி வகித்து வருகிறார். அதேபோல் துணை தலைவராக அஜீஸ் என்பவர் உள்ளார். இந்நிலையில் இவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டு கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. மேலும், அஜீஸ் மீது குட்கா விற்பனை சம்பந்தமாக பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் ஊராட்சிகளின் வளர்ச்சித் திட்ட பணிகள் மேற்கொள்ள முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஊராட்சி துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். அதனடிப்படையில் சீவூர் ஊராட்சியில் வரவு செலவு கணக்குகளை முழுமையாக தணிக்கை செய்து அறிக்கை ஒப்படைக்க குடியாத்தம் ஒன்றிய அதிகாரிகளுக்கு கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டார். மேலும், நேற்று தலைவர் உமாபதி, துணைத் தலைவர் அஜீஸ் ஆகியோரின் செக் பவர் பறித்து கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், அத்தியாவசிய பணிகள் செய்ய வங்கி கணக்குகளை கையாள குடியாத்தம் ஒன்றிய ஊராட்சிகள் பிரிவு பிடிஓ வினோத்குமார், மண்டல துணை பிடிஒ ஆண்டவர் ஆகியோருக்கு செக் பவர் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement