தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு

 

Advertisement

தரங்கம்பாடி, ஜூன் 19: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் காந்த் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்

மயிலாடுதுறை கலெக்டர் காந்த் மற்றும் கூடுதல் மாவட்ட ஆட்சியர் முகமதுஷபீர் ஆலம் ஆகியோர் தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். இ-சேவை மையம், நிரந்தர ஆதார் சேகரிப்பு மையம், வருவாய்துறை மூலம் வழங்கபடும் சேவைகள் குறித்த தகவல் பலகை மற்றும் சமூக நலத்திட்ட பணிகள் குறித்தும் நேரில் ஆய்வு செய்தார். பல்வேறு பணிகள் குறித்து அங்குள்ள பணியாளர்களிடம் விளக்கம் கேட்டார். மாவட்ட ஆட்சியருடன் தரங்கம்பாடி தாசில்தார் சதீஷ்குமார், சமூக நலத்துறை தனி தாசில்தார் பிரான்சுவா ஆகியோர் உடனிருந்தனார்.

Advertisement