தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாணவ, மாணவிகளுடன் கலெக்டர் கலந்துரையாடல்

ராசிபுரம், ஜூன் 12: ராசிபுரம் வட்டம் வி.நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று \”பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு\” திட்ட முகாம் நடைபெற்றது. இதை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாணவ, மாணவிகள் கலெக்டருக்கு மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து ஆதார் பதிவு முகாம் நடைபெறுவதை பார்வையிட்ட கலெக்டர், வகுப்பறைக்கு சென்று மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். இன்று(12ம்தேதி) பெரிய மணலி, பொட்டிரெட்டிப்பட்டிதொடக்கப்பள்ளி, வெங்கமேடு நடுநிலைப்பள்ளி, கொல்லிமலை மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளி, குருக்கலாம்பாளையம் நடுநிலைப்பள்ளி, மோகனூர் தொடக்கப்பள்ளி, நாமகிரிப்பேட்டை நடுநிலைப்பள்ளி, பெரியப்பட்டி, கிருஷ்ணபுரம், சி.என்.பாளையம், ஆவாரங்காடு தொடக்கப்பள்ளிகள், ஜெங்கமநாயக்கன்பட்டி நடுநிலைப்பள்ளி, களங்காணி ஆதி திராவிடர் நல பள்ளி, ராசிபுரம், வி.நகர், நகராட்சி நடுநிலைப்பள்ளி, துத்திக்குளம் நடுநிலைப்பள்ளி, சாணார்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி, வெண்ணந்தூர் தொடக்கப்பள்ளி ஆகிய 17 பள்ளிகளில் “பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு\” திட்ட முகாம் நடைபெறுகிறது. இந்த ஆய்வில் நகர்மன்ற தலைவர் கவிதா சங்கர் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement