தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கலெக்டர் அழைப்பு கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் மரக்கன்று நடும் விழா

 

Advertisement

கரூர் ஜூன் 10: கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் மரக்கன்று மேயர் கவிதா கணேசன் நட்டு வைத்தார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, உலகம் முழுதும் மரக்கன்று நட்டு பராமரிக்க உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மேயர் கவிதா கணேசன் புதிய மரக்கன்றுகள் நட்டு தண்ணீர் ஊற்றினார். மாநகராட்சி ஆணையர் கே.எம். சுதா, மாவட்ட சுற்றுச்சூழல் அணித்தலைவர் 48 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வேலுச்சாமி மாநகர் நல அலுவலர் டாக்டர் கௌரி சரவணன், நகரமைப்பு ஆய்வாளர் தங்கமணி, சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement

Related News