தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜப்பானில் நடக்கும் யோகா போட்டிக்கு கோவை மாணவர் தேர்வு

 

Advertisement

கோவை, ஜூன் 14: கோவை சிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மாணவர் அபய்தேவ் (10). இவர் கடந்த 2 ஆண்டுகளாக யோகா கற்று வருகிறார். இந்நிலையில், மலேசியாவில் உள்ள லிங்கன் பல்கலை.யில் சர்வதேச யோகா போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்த் மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் மாணவர் அபய்தேவ் இந்தியா சார்பாக கலந்து கொண்டார்.

இந்த போட்டியில் ஆர்டிஸ்டிகல் யோகா பிரிவில் பங்கேற்ற அபய்தேவ் விருச்சிகாசனா, பூரண சலபாசனா, பூரண புஜகாசனா, ஹாலாசனா ஆகியவற்றை செய்து முதல் பரிசை வென்றார். இந்த போட்டியில் வெற்றி பெற்றது மூலம் மாணவர் அபய்தேவ் 2025ம் ஆண்டு ஜப்பானில் நடைபெறும் சர்வதேச யோகா போட்டிக்கு தேர்வாகியுள்ளார். மேலும், மலேசியாவில் இருந்து கோவை வந்த அபய்தேவ், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பால கிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Advertisement

Related News