தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொடிநாள் வசூலில் கோவை மாநகராட்சி மீண்டும் முதலிடம்

 

Advertisement

கோவை, ஜன. 25: தமிழ்நாடு அரசு சார்பில், முன்னாள் படைவீரர்களுக்கு உதவும் வகையில் ஆண்டுதோறும் கொடிநாள் வசூல் நடத்தப்படுகிறது. அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையில், அரசுத்துறையினர் பொதுமக்களிடம் கொடிநாள் வசூல் செய்து, அந்த தொகையை மாவட்ட கலெக்டர் மூலமாக அரசுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

அந்த வகையில், 2024-ம் ஆண்டுக்கான கொடி நாள் வசூலில் கோவை மாநகராட்சி ரூ.74 லட்சம் வசூல் செய்து, மாநில அளவில் நிர்ணயித்த இலக்கை தாண்டியது. இதன்மூலம், மாநில அரசின் விருதுக்கு, கோவை மாநகராட்சி தேர்வாகியுள்ளது. நாளை (ஞாயிறு) குடியரசு தினத்தன்று சென்னையில் கவர்னர் மாளிகையில் நடைபெறும் விழாவில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, இந்த விருதை வழங்குகிறார். முந்தைய ஆண்டும், கொடிநாள் வசூலில் கோவை மாநகராட்சி முதலிடம் பெற்று, விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News