தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறுவாணி அணை நீர் மட்டம் கணிசமாக குறைகிறது

கோவை, நவ.27: கோவை சிறுவாணி அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 49.52 அடி. நேற்று அணையின் நீர் மட்டம் 38.70 அடியாக இருந்தது. அணையில் இருந்து 9.7 கோடி லிட்டர் குடிநீர் பெறப்பட்டது. அணையின் நீர் மட்டம் சுமார் 10 அடி குறைந்துள்ளது. நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. பல்வேறு பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் அணையின் நீர் தேக்க பகுதியில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை. மழை இல்லாத நிலையில் நீர் மட்டம் உயர வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது அணையின் நீர் மட்டம் படிப்படியாக குறையும் நிலையிருக்கிறது. வரும் கோடை காலத்தை சமாளிக்கும் வகையில் நீர் இருப்பு இருக்கும்.

Advertisement

அணையில் இருந்து தொடர்ந்து அதிக பட்ச அளவிற்கு குடிநீர் பெறப்படும் என குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரிவித்தனர்.

Advertisement

Related News