தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தங்கும் விடுதியில் வாலிபர் சடலம் மீட்பு

கோவை, அக். 25: கோவை காந்திபுரம் நேரு வீதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் கடந்த 22ம் தேதி வாலிபர் ஒருவர் அறை எடுத்து தங்கினார். மறுநாள் காலை வெகு நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, உடல் அசைவின்றி அந்த வாலிபர் கிடந்தார். உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் பேரில், காட்டூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அதில், அவர் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த சதீஷ் (38) என்பது தெரியவந்தது. கருத்து வேறுபாட்டால் மனைவியை பிரிந்து சில மாதங்களாக கோவையில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். குடிப்பழக்கம் உடைய அவர் விடுதி அறையில் உயிரிழந்ததும் தெரியவந்தது. இது குறித்து காட்டூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News