தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எட்டிமடையில் நகை வியாபாரியிடம் ரூ.1.25 கோடி தங்கம் வழிப்பறி: மேலும் 3 பேர் கைது

மதுக்கரை.செப்.14. கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள பாலக்கல்லை சேர்ந்த நகை வியாபாரி ஜெய்சங்க ஜேக்கப் (55). இவர் கடந்த ஜூன் 14ம் தேதி ரூ.1.25 கோடி தங்க கட்டிகளுடன் தனது ஊழியர் விஷ்ணு என்பவரை அழைத்துக்கொண்டு கோவை வழியாக திருச்சூர் காரில் புறப்பட்டார்.

Advertisement

மதுக்கரை அடுத்த எட்டிமடை அருகே 5 பேர் கும்பல் லாரியை மறித்து இவர்களை தாக்கி ரூ.1.25 கோடி தங்க கட்டிகளை வழிப்பறி செய்து தப்பினர். இது குறித்து க.க. சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய முகமது அர்ஷத் (34), சனுப் (34), அனீஸ் (30) ஆகிய 3 பேரை வாளையாரில் கைது செய்தனர்.

Advertisement

Related News