தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேட்டுப்பாளையத்தில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை அலற விடும் தனியார் பேருந்துகள் வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை

மேட்டுப்பாளையம், டிச.11: தடையை மீறி ஏர் ஹாரன்களை பயன்படுத்திய 5 தனியார் பேருந்துகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரித்தார். பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ‘ஏர் ஹாரன்’ எனப்படும் ஒலிப்பான்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றை வாகனங்களில் பொருத்தி பயன்படுத்துவோர் மீது போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அகற்றி வருவதோடு அபராதமும் விதித்து வருகின்றனர்.

Advertisement

இருப்பினும் பல தனியார் மற்றும் அரசு பேருந்துகளிலும் விதிகளை பின்பற்றாமல் தடையை மீறி ஏர் ஹாரன்களை பொருத்தி சாலைகளில் அலற விட்டு சாலையில் செல்வோரை அச்சத்தில் ஆழ்த்துகின்றனர். இதனால் அவ்வப்போது சாலை விபத்துகளும் நேர்ந்து வருகின்றன. இதனை தடுக்கும் வகையில் நேற்று மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் வட்டார போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார் தலைமையில் குழுவினர் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டிருக்கிறதா? என ஆய்வு மேற்கொண்டனர்.

Advertisement

Related News