தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவை அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு சர்வதேச அங்கீகாரம்

கோவை, டிச. 1: கோவை அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. இக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறை மாணவர்கள் நாசா இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஆப் சேலஞ் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். இவர்கள் குளோபல் வேட்பளராக பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர்.

Advertisement

இந்த மாணவர்கள் அணி எக்ஸோபிளனட் பிரிவில் போட்டியிட்டனர். இப்பிரிவில் உலகம் முழுவதும் 205 அணிகள் போட்டியிட்ட நிலையில், கோவை பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் அணி முதலிடம் பிடித்தது. இந்த வெற்றி பெற்ற அணியில் மாணவர்கள் மவுலி, யுகேஷ்வரன், தங்கபாண்டி, நவீன் குமார், சுனில், கமலேஷ் குமார் இடம்பெற்றிருந்தனர். ஆசிரியர்கள் சபரி விக்னேஷ், நாராயணசாமி, அஸ்வின் ஆகியோர் மாணவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்டனர். வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் சிவகுருநாதன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement

Related News