தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சேவல் சண்டை சூதாட்டம்

சேந்தமங்கலம், ஜூன் 13: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே கொல்லிமலை அடிவாரம் பள்ளம்பாறை பகுதியில், சேவல் சண்டை சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், நேற்று மாலை, சேந்தமங்கலம் எஸ்ஐ தமிழ்க்குமரன் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்தனர். அப்போது, 10க்கும் மேற்பட்ட சேவல்களை வைத்து சூதாடிக் கொண்டிருந்தவர்கள், போலீசாரை கண்டதும் சேவல்களுடன் 3 கார்களில் ஏறி தப்பிச் சென்றனர். இதையடுத்து, அங்கிருந்த ஒரு சேவல் மற்றும் ரூ.11,500 பணத்தை போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News