தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தூய்மை பணி

 

திருப்பூர், ஜூலை 10: தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களிலும் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். திருப்பூர் மாவட்டத்தில் வரும் 22 மற்றும் 23ம் தேதிகளில் களஆய்வு மேற்கொண்டு பல்வேறு புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தும், முடிவடைந்த பணிகளை திறந்து வைக்கவும் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தூய்மை பணியானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணி மற்றும் சாலை தடுப்புகளில் உள்ள குப்பைகள் முற்புதர்கள் உள்ளிட்டவை அகற்றும் பணியானது நேற்று 30க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இதேபோல் திருப்பூர் ரயில்வே மேம்பாலத்தில் தடுப்பு சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ்களை அப்புறப்படுத்தும் பணியிலும் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

Related News