தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோயில் விழாவில் மோதல்

 

Advertisement

மதுரை, பெத்தானியபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(24). கூலித்தொழிலாளி, இவரது வீட்டிற்கு செல்லும் பாதையில் தனிநபர் இடத்தில் இருந்த கோயில் நீதிமன்ற உத்தரவில் அதிகாரிகளால் அகற்றப்பட்டது. கடந்த 23ம் தேதி இப்பகுதியில் கோயில் திருவிழாவிற்கு முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது டூவீலரில் நண்பருடன் வந்த சதீஷ்குமாரை அவ்வழியாகச் செல்ல அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் அங்கிருந்தவர்கள் சதீஷ்குமாரை தாக்கியுள்ளனர். இதுகுறித்த சிசிடிவி காட்சி வெளியான நிலையில், சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில், கரிமேடு போலீசார், கோயில் நிர்வாகிகள் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, கோயில் விழாவிற்கு எதிராக பேசியதோடு, பெண்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

Related News