தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அம்மா உணவகத்தில் நகர்மன்ற தலைவர் ஆய்வு

திருச்செங்கோடு, ஜூலை 25: திருச்செங்கோடு பழைய பஸ் நிலையத்தில், செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில், நேற்று நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து, அங்கு சாப்பிட்டு கொண்டு இருந்த மக்களிடையே கேட்டறிந்தார். பின்னர், உணவினை சாப்பிட்டு பார்த்த நகர்மன்ற தலைவர், உணவின் தரத்தை ஆய்வு செய்தார். சமையலுக்கு தேவையான பொருட்கள் போதிய அளவு இருப்பில் உள்ளதா, சமையலறை தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா, உணவு தயாரிக்க தேவையான பாத்திரங்கள், உபகரணங்கள் உள்ளதா என ஊழியர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisement

Advertisement