தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராணுவத்திற்கு நிதியுதவி வழங்கிய சிறுவர்கள்

 

Advertisement

கிருஷ்ணகிரி, மே 10: கிருஷ்ணகிரி அருகே உண்டியல் பணத்தை எடுத்து இந்திய ராணுவத்திற்கு நிதியுதவி வழங்கிய சிறுவர்களுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி அடுத்த பல்லேரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் லட்சுமிபதி- பிரஷாந்தி தம்பதியினர். இவர்களுக்கு தேஜஸ்பதி(6), ஆதித்யாபதி(4) என்ற மகன்கள் உள்ளனர். இவர்கள் வீட்டில் தின்பண்டம் வாங்க கொடுக்கும் சில்லரை காசுகளை உண்டியலில் சேர்த்து வைத்திருந்தனர். இந்நிலையில், ஜம்மு aகாஷ்மீர் மாநிலம் பகல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவத்தினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

ராணுவத்திற்கு உதவிடும் வகையில், தேஜஸ்பதி மற்றும் ஆதித்யாபதி ஆகியோர் தாங்கள் சேர்த்து வைத்திருந்த உண்டியல் பணத்தை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமாரிடம் வழங்கினர். அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து கலெக்டர் சாக்லெட் வழங்கினார்.

Advertisement

Related News