தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவெறும்பூர் அருகே குழந்தை தொழிலாளர் மீட்பு

திருவெறும்பூர், மே 24: திருவெறும்பூர் அருகே குழந்தை தொழிலாளரை மீட்டதொடு வேலை வாங்கிய உரிமையாளர் மீது தொழிலாளர் உதவி ஆய்வாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருவெறும்பூர்பழைய பேருந்து நிலையம் பகுதியில் இயங்கி வரும் ஆட்டோ மற்றும் டீசல் ஒர்க்ஸ் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர் வேலை பார்ப்பதாக மாவட்ட குழந்தை மற்றும் வளர் நிலம் பருவ தொழிலாளர் தடை மற்றும் முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ் தொழிலாளர் உதவி ஆய்வாளர் ஆய்வு செய்தபோது 13 வயது மதிக்கத்தக்க சிறுவனை அதன் உரிமையாளர என திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் (51) என்பவர் வேலை வாங்கி வருவது தெரிய வந்தது.அதன் அடிப்படையில் அந்த சிறுவனை மாவட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர் ஜெகதீசன் மீட்டதோடு அதன் உரிமையாளர் சந்திரசேகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News