தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

டூவீலர் மீது வாகனம் மோதி குழந்தை, தம்பதி படுகாயம்

சிவகாசி, ஜூலை 10: சாத்தூர் அருகே டூவீலர் மீது வாகனம் மோதி 2 வயது குழந்தை உள்பட 3 பேர் காயமடைந்தனர். சாத்தூர் அருகே கோணம்பட்டியை சேர்ந்தவர் மாதவநாதன்(39). இவர் தனது மனைவி ஷோபனா(32), மகள் நித்யாஸ்ரீ(2) ஆகியோருடன் சிவகாசியில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு டூவீலரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

மயிலாடுதுறை பஸ் நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த பாண்டீஸ்வரன் என்பவர் ஓட்டி வந்த வாகனம் மாதவநாதன் ஓட்டி வந்த டூவீலர் மீது மோதியது. இதில் மாதவநாதன், ஷோபனா, நித்யாஸ்ரீ ஆகியோர் காயம் அடைந்தனர். காயமடைந்த 3 பேரும் சிவகாசியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விபத்துக்கு காரணமான பாண்டீஸ்வரன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.