தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

 

Advertisement

ராஜபாளையம், ஜூலை 27: ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் சமுசியாபுரம் ஊராட்சி சங்கரபாண்டியபுரத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ரகுராமன், ராஜபாளையம் ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், துணை சேர்மன் துரை கற்பகராஜ் மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர் ராஜகோபால், மண்டல அலுவலர் அமுதா, வட்டாட்சியர் ஜெயபாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துமாணிக்கம், சத்திய சங்கர், அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் ஒன்றிய பொறியாளர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். முகாமில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதிகாரிகள் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

Advertisement

Related News