தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கமுதி அருகே மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

கமுதி, ஆக.7: கமுதி அருகே டி. வாலசுப்பிரமணியபுரத்தில் நேற்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. துணை மாவட்ட ஆய்வுக் குழு அலுவலர் தமிழ்ச் செல்வி தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்விபோஸ், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertisement

இதில் டி.வாலசுப்ரமணியபுரம், பாப்புரெட்டியாபட்டி, திம்மநாதபுரம், மாவிலங்கை, பம்மனேந்தல் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெற்றனர். முகாமில் இலவச வீடு, இலவச வீட்டுமனை பட்டா, மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம், வேளாண்மை தொடர்பான விண்ணப்பம் என 204 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த முகாமில் ஊராட்சி தலைவர்கள் மாரிச்சாமி, முத்துமாரி, திம்மக்காள், பொன்னுச்சாமி, சசிகலா மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் வெங்கடேஷ், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் அமலோர்பவ ஜெயராணி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திக் மற்றும் ஊராட்சி செயலர்கள் முத்துராமலிங்கம், குருமூர்த்தி,சிவக்குமார், சக்திவேல், காளிமுத்து மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News