தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆயமூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம்

வேதாரண்யம், ஆக.4: நாகப்பட்டினம் வேதாரண்யம் தாலுகாதலைஞாயிறு ஒன்றியம் ஆயமூர்ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைஞாயிறு ஒன்றிய குழு தலைவர் தமிழரசி தலைமை வகித்து துவக்கி வைத்தார். நிகழச்சியில் மாநில விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர், தலைஞாயிறு ஒன்றிய திமுக செயலாளர் மகாகுமார் முன்னிலை வகித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் திருக்குவளை வட்டாட்சியர் சுதர்சனம், தனி வட்டாட்சியர் முருகு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜு, சிங்காரவேல், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள், வடுகூர் தனலட்சுமி , ஆயமூர் சாந்தி, திருவிடைமருதூர் தாமரைச்செல்வி, ஒன்றிய குழு உறுப்பினர் மகேந்திரன், மற்றும் அனைத்து அரசு துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். முகாமில் ஒரு சில மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உடனே ஆணை வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

Related News