தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தா.பழூரில் அரசு உதவிபெறும் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்

 

Advertisement

தா.பழூர், ஜூலை 16: தா.பழூர் ஒன்றியம், நாயகனைப்பிரியாள் ஊராட்சி, கீழமிக்கேல்பட்டி அரசு உதவி பெறும் பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் உதவி திட்ட அலுவலர்கள் ராஜ்குமார், கலைவாணன், ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் சம்பத், வட்டார வளர்ச்சி அலுவலர் குருநாதன் (வ ஊ), கீழமிக்கேல்பட்டி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய பங்கு தந்தை விக்டர் பால்ராஜ், வட்டார கல்வி அலுவலர் சாந்தி ராணி,

தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெயசீலன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் (சத்துணவு), நாயகனைப்பிரியாள் ஊராட்சி மன்ற தலைவர் ராசாராம், பொதுக்குழு முன்னாள் உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ராமதுரை, பொருளாளர் நாகராஜன், ஒன்றிய துணை செயலாளர் இந்துமதி நடராஜன், மாவட்ட பிரதிநிதி கண்ணதாசன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் கார்த்திகைகுமரன், சம்பந்தம், தா.பழூர் நகர செயலாளர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், பெற்றோர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Advertisement