தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

5,446 கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ₹1000 தண்ணீரின்றி செட்டிப்பாளையம் தடுப்பணை வளாகம் வறண்டது

கரூர், மே 20: தண்ணீரின்றி செட்டிப்பாளையம் தடுப்பணை வளாகம் வெறிச்சோடி காணப்படுகிறது.திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் துவங்கி கரூர், திருப்பூர், கோவை ஆகிய மூன்று மாவட்டங்களின் பாசன மற்றும் குடிநீர் தேவையை அமராவதி ஆறு பூர்த்தி செய்து வருகிறது.கரூர் மாவட்டத்தில் ராஜபுரம் பகுதியில் இருந்து திருமுக்கூடலூரில் காவிரி ஆற்றுடன் அமராவதி ஆறு கலக்கிறது. இதில், செட்டிப்பாளையம் பகுதியில் தடுப்பணை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த தடுப்பணையில் இருந்து சேகரிக்கப்படும் தண்ணீர், கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பாசனத்திற்காக வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

மழைக்காலங்களில் செட்டிப்பாளையம் தடுப்பணை வளாகம் தண்ணீர் அதிகளவு தேங்கி நின்று கடல போல காட்சியளிக்கும். தற்போதைய நிலையில், தண்ணீர் வரத்தின்றி, செட்டிப்பாளையம் தடுப்பணை வளாகம் வெறிச்சோடி காணப்படுகிறது. அமராவதி அணைப்பகுதியில் அதிகளவு மழை பெய்யும் பட்சத்தில், செட்டிப்பாளையத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement