தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பள்ளி மாணவர்களுக்கிடையே செஸ் போட்டி

 

திருப்பூர், ஜூலை6:பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஆண்டுதோறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.

இந்தாண்டு குறுமைய விளையாட்டுப் போட்டிகள் நடத்த திட்டமிட்டு வரும் நிலையில் இதற்காக பள்ளி அளவில் மாணவர்களை தேர்வு செய்யும் போட்டிகள் அந்தந்த பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக மாநகர் நொய்யல் வீதி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் குறுமைய செஸ் போட்டிக்கு மாணவர்களை தேர்வு செய்யும் போட்டிகள் நடந்தது. தலைமை ஆசிரியர் (பொ) பஷீர் அகமது தலைமையில் நடந்த இப்போட்டியில் 46 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.14, 17 வயதினருக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் என 4 பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் முதல் இரண்டு இடம் பிடித்த மாணவ, மாணவிகள் குறுமைய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். குறுமைய அளவிலான செஸ் போட்டிகள் வருகின்ற 15ம் தேதி நடைபெற உள்ளது.

Related News