தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தந்தையை தாக்கிய டிரைவரை அடித்து கொன்ற மகன்கள்

சென்னை, நவ.29: தந்தையை தாக்கிய நபரை அடித்து கொன்ற மகன்களை போலீசார் கைது செய்தனர். ஆவடி காமராஜர் நகர், தேவி நகர் பகுதியைச் சேர்ந்த முத்து (53), அதே பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சவாரி முடித்து, ஆட்டோ ஸ்டாண்டுக்கு திரும்பியுள்ளார். அங்கு, சாலையோரத்தில் அதே பகுதியை சேர்ந்த னிவாசன் (51), என்பவர் போதையில் படுத்திருந்துள்ளார். முத்து, அவரை தாக்கி விரட்டியுள்ளார். வீட்டிற்கு சென்ற னிவாசன், இது குறித்து அவரது மகன்களிடம் தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த னிவாசனின் மகன்கள் ஜெபராஜ் (23), அருள் (21), ஆகிய இருவரும் ஆட்டோ ஸ்டாண்ட் சென்று, அங்கு ஆட்டோவில் தூங்கிக் கொண்டிருந்த முத்துவை, சாலையில் கிடந்த செங்கல்லால் தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த முத்துவை, அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆவடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்து இறந்தார். இது தொடர்பாக ஏற்கனவே ஜெபராஜ் (23), அருள் (21) ஆகியோர், கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கொலை வழக்காக மாற்றி ஆவடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement