தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கஞ்சா விற்றவர் பிடிபட்டாா்

பெரம்பூர், நவ.25: வியாசர்பாடி கென்னடி நகரில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்கப்படுவதாக வியாசர்பாடி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், நேற்று முன்தினம் அந்த வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, ஒரு கிலோ 700 கிராம் கஞ்சா இருப்பது தெரிந்தது. இதுதொடர்பாக, நரேஷ் குமார் (31) என்பவரை கைது செய்தனர். இவர், தன்னுடன் பாரிமுனை பகுதியில் வேலை செய்யும் கிஷோர் குமார் என்பவரிடம், தனக்கு போதிய வருவாய் கிடைக்காததால், கஞ்சா விற்பனை செய்ய உள்ளேன், எனக்கூறி உள்ளார். இதையடுத்து, கிஷோர் சூலூர்பேட்டையில் உள்ள அவருக்கு தெரிந்த நண்பரிடம் இருந்து இரு தினங்களுக்கு முன் கஞ்சா வாங்கித் தந்தது தெரிய வந்தது.

Advertisement

இதையடுத்து நரேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்து, அவரை சிறையில் அடைத்தனர் தலைமறைவாக உள்ள கிஷோர் குமாரை தேடி வருகின்றனர்.

Advertisement

Related News