தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

1 கிலோ 781 கிராம் தங்கம் திருட்டு வழக்கில் மேற்கு வங்கத்தில் பதுங்கிய 4 பேர் சுற்றிவளைத்து கைது

தண்டையார்பேட்டை, நவ.18: புரசைவாக்கம் அடுத்த தாசபிரகாஷ் பூந்தமல்லி நெடுஞ்சாலையை சேர்ந்தவர் ஹரிஷ் (34). இவர், பழைய வண்ணாரப்பேட்டை முத்தையா முதலி தெருவில் நகை பட்டறை நடத்தி வருகிறார். கடந்த 11ம் தேதி ஹரிஷின் பட்டறையில் வேலை பார்த்து வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த கார்த்திக் பேரா, பாப்பன் ராய், நாராயணன் மைட்டி உள்பட 4 பேர் பட்டறையில் இருந்த 1 கிலோ 781 கிராம் தங்கத்தை திருடி சென்றுவிட்டதாக கொருக்குப்பேட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். மேலும், குற்றவாளிகளை பிடிக்க வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் பாஸ்கரன் உத்தரவின்பேரில் உதவி ஆணையாளர் மகேந்திரன் மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை பல இடங்களில் தேடிவந்தனர். இந்நிலையில், நகையை திருடிய குற்றவாளிகள் சொந்த ஊரான மேற்கு வங்கத்தில் பதுங்கி இருப்பதாக செல்போன் சிக்னலை வைத்து மேற்கு வங்கத்திற்கு தனிப்படை போலீசார் விரைந்தனர். அங்கு பதுங்கியிருந்த கார்த்திக் பேரா, பாப்பன் ராய், நாராயணன் மைட்டி மற்றும் சந்தேகத்தின் பேரில் கார்த்திக் பேராவின் உறவினர் ஒருவர் என மொத்தம் 4 பேரை போலீசார் கைது செய்து கொருக்குப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Related News