தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் குழந்தையை கடத்திய ரவுடி

Advertisement

பெரம்பூர், அக்.18: வியாசர்பாடி ரேணுகாம்பாள் கோயில் தெருவை சேர்ந்தவர் லட்சுமி (52). இவரது மகள் மகேஸ்வரி, கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து, 4 வயது மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், வியாசர்பாடி சஞ்சய் நகரை சேர்ந்த ரவுடி சரத் (23) என்பவருடன் மகேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டு, இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர். இந்நிலையில், சரத்தையும் பிரிந்து தனது தாயுடன் மகேஸ்வரி வசித்து வருகிறார். இதனால், ஆத்திரமடைந்த சரத், நேற்று மகேஸ்வரியின் குழந்தையை கடத்தி சென்றுள்ளார். புகாரின் பேரில், எம்கேபி நகர் போலீசார், மஞ்சம்பாக்கத்தில் சரத்தின் நண்பர் வீட்டில் இருந்து சிறுவனை மீட்டனர். தப்பிய சரத்தை தேடி வருகின்றனர்.

Advertisement

Related News