தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொடர் மழை காரணமாக ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

புழல்: திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் பொன்னேரியில் 8 செமீ, சோழவரத்தில் 6 செமீ, செங்குன்றத்தில் 4 செமீ மழையளவு பதிவாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக, புழல் ஏரிக்கு இன்று 417 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 2964 மில்லியன் கனஅடியாக நீர்இருப்பு உள்ளது.

Advertisement

புழல் ஏரியின் 21.2 அடி உயரத்தில், தற்போது 19.76 அடி உயரத்துக்கு நீர் நிரம்பி அழகுற காட்சியளிக்கிறது.

இதேபோல் 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது 175 மில்லியன் கனஅடியாக நீர்இருப்பு உள்ளது. சோழவரம் ஏரிக்கு இன்று 44 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. 18.86 அடி உயரமான சோழவரம் ஏரியில், தற்போது 4.37 அடி உயரத்துக்கு நீர்இருப்பு அதிகரித்துள்ளது. இவற்றை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

 

Advertisement