தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண்ணுக்கு பாலியல் தொல்லை பாஜ பிரமுகர் மீது வழக்குப்பதிவு

ஆலந்தூர், செப்.14: பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜ பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆதம்பாக்கம், பெரியார் நகரை சேர்ந்தவர் மலர் (40). இவர் அதே பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த பாஜ மண்டல செயற்குழு உறுப்பினரும், ஆட்டோ ஓட்டுநருமான நடராஜன் (51), பூக்கடை அருகே, ஆட்டோவை நிறுத்தும் போதெல்லாம் மலரிடம் இரட்டை அர்த்ததுடன் பேசிய வந்துள்ளார். இதனை மலர் கண்டுகொள்ளாமல் இருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை நடராஜன் மலரின் கையை பிடித்து இழுத்து அநாகரீகமாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் தன்னுடைய ஆசைக்கு இணங்காவிட்டால் கொன்று விடுவேன், என எச்சரித்துள்ளார். இதுகுறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் மலர் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் நடராஜன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News