தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி டிடர்ெஜன்ட், மசாலா தயாரித்த குடோனுக்கு சீல்

திருவொற்றியூர், செப்.13: திருவொற்றியூர் சாத்துமா நகர், காந்திநகர் பகுதியில் இயங்கி வரும் ஒரு குடோனில், பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி டிடர்ஜென்ட் பவுடர், மசாலா பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதாக, சம்பந்தப்பட்ட நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மும்பையில் இருந்து அதிகாரிகள் நேற்று மாலை காந்தி நகர் பகுதிக்கு வந்து, அந்த குடோனுக்குள் நுழைந்து சோதனை செய்தனர். அதில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக மசாலா, டிடர்ஜென்ட் உள்ளிட்ட பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தயாரிக்கப்பட்டு டெலிவரிக்காக தயாராக இருப்பது தெரிந்தது. விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த முன்னாவரதன் (55) என்பவரது பெயரில் நடத்தப்படும் இந்த குடோனில், பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக பொருட்களை தயாரித்து விற்றது தெரியவந்தது. அவரிடம் திருவொற்றியூர் போலீசார் உதவியுடன் மும்பை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, அங்கிருந்த பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த குடோனுக்கு சீல் வைத்தனர்.

Advertisement

Advertisement