தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாலிபர் கொலையில் தவெக நிர்வாகி கைது

பெரம்பூர், அக்.10: பெரம்பூர் காமராஜ் தெருவை சேர்ந்தவர் அரவிந்தன் (24), என்பவரை கடந்த மாதம் 2ம் தேதி கொளத்தூர் அன்னை சத்யா நகரில் 5 பேர் அடித்து கொன்றனர். இதுகுறித்து திருவிக நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஏற்கனவே கொளத்தூரை சேர்ந்த மகேஷ் (27), நாகலிங்கம் (45) ராஜி (எ) மூட்டை (25) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கொளத்தூர் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த மதன் (எ) சுடுகாடு மதன் (34) என்பவரை போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சரித்திர பதிவேடு ரவுடியான மதன் குமார், தவெகவில் நிர்வாகியாக உள்ளார். அந்த கட்சியில் மாவட்ட செயலாளர் பொறுப்பிற்கு மதன்குமார் போட்டியிட்டு அதன் பிறகு அந்த பொறுப்பு வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Related News