தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை பையனூரில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் மருத்துவ உதவியாளர் தினம் கடைபிடிப்பு

சென்னை, அக்.10: கேரள மாநிலத்தை சேர்ந்தவர் மேரி வர்கீஸ் (65). இவர், தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை இணை இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது இவர் மாதவரத்தில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக கொளத்தூர் பகுதியில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள 2,605 சதுர அடி காலி நிலம் உள்ளது. இதை சிலர் அபகரித்ததாக மேரி வர்கீஸ் அளித்த புகாரின்படி மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கொளத்தூரில் தியேட்டர் நடத்தி வரும் சீனிவாசன் (64) மற்றும் ஸ்டீல் கடை நடத்தி வரும் இளஞ்செழியன் ஆகியோர் திட்டமிட்டு போலியான ஆணங்கள் மூலம் அபகரித்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் தியேட்டர் உரிமையாளர் சீனிவாசன் மற்றும் ஸ்டீல் கடை உரிமையாளர் இளஞ்செயழியனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பிரேமாவை தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement