தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குட்கா தயாரித்த தம்பதி சிக்கினர்

பெரம்பூர், டிச.9: ஓட்டேரி எஸ்.எஸ்.புரம் ‘ஏ’ பிளாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், தனிப்படை எஸ்ஐ கார்த்திக் ராஜா தலைமையிலான போலீசார் நேற்று சோதனை செய்தனர். அப்போது விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 17 கிலோ குட்கா சிக்கியது. இதையடுத்து, குட்கா பொருட்களை வீட்டில் தயாரித்து விற்பனை செய்து வந்த ஆனந்தன் (27) மற்றும் அவரது மனைவி சாமுண்டீஸ்வரி (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 17 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். ஆனந்தன் மீது ஒரு போக்சோ வழக்கு உள்பட 3 வழக்குகள் உள்ளன. சாமுண்டீஸ்வரி மீது 8 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Advertisement

Advertisement