தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பராமரிப்பு பணிகள் காரணமாக 17 மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை, ஆக. 7: பராமரிப்பு பணிகள் காரணமாக 17 மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை கடற்கரை-கும்மிடிப்பூண்டி இடையே காலை 9.40, 12.40 மணிக்கும், மூர்மார்க்கெட் - சூலூர்பேட்ைட இடையே காலை 10.15, 12.10, 1.05 மணிக்கும், மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி இடையே காலை 11.35, சூலூர்பேட்டை- நெல்லூர் இடையே மதியம் 3.50, மூர் மார்க்கெட்- ஆவடி இடையே இரவு 11.40 மணிக்கும், கும்மிடிப்பூண்டி- சென்னை கடற்கரை இடையே காலை 10.55, கும்மிடிப்பூண்டி- மூர்மார்க்கெட் இடையே மதியம் 1, 2.30, 3.15 மணிக்கும், சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் இடையே மதியம் 1.15, 3.10, இரவு 9 மணிக்கும், நெல்லூர்-சூலூர்பேட்டை இடையே மாலை 6.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மேலும் செங்கல்பட்டு- கும்மிடிப்பூண்டி இடையே காலை 9.55 மணிக்கு இயக்கப்படும் ரயில் சென்னை கடற்கரை- கும்மிடிப்பூண்டி இடையேயும், கும்மிடிப்பூண்டி- தாம்பரம் இடையே மாலை 3 மணிக்கு இயக்கப்படும் ரயில் கும்மிடிப்பூண்டி- சென்னை கடற்கரை இடையேயும் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.