தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீட்டின் சிமெண்ட் மேற்கூரை நொறுங்கி விழுந்தது

திருவொற்றியூர், டிச.4: திருவொற்றியூர் குப்பம் அடுத்த அப்பர்சாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ், மீனவர். இவரது மனைவி சுனிதா. இந்நிலையில், நேற்று அதிகாலை சந்தோஷ் வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, பலத்த இடி மற்றும் காற்றுடன் மழை பெய்ததால் வீட்டின் சிமெண்ட் மேற்கூரை நொறுங்கி விழுந்தது. இதில், அதிஷ்டவசமாக உள்ளே தூங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்த திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, திமுக நிர்வாகி எம்.எல்.சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினர். மேலும், தமிழக அரசின் நிவாரண உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து, திருவொற்றியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News