தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை சாம்பியன் வென்றது மாநில அளவிலான குத்துச்சண்டை

விருதுநகர், மே 7: விருதுநகரில் 2 நாட்கள் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் ஒட்டுமொத்த கோப்பையை சென்னை பாக்சிங் அகாடமி வென்றது. விருதுநகர் ஹாஜி சிக்கந்தர் ஹவ்வா பீவி நடுநிலை பள்ளியில் மாநில அளவில் குத்துச்சண்டை போட்டிகள் இரண்டு நாட்களாக நடைபெற்றன. இதில், தமிழகத்தின் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து வீரர்கள், வீராங்கனைகள் 215 பேர் கலந்து கொண்டனர். 7 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.

Advertisement

குத்துச்சண்டை போட்டியினை உபயோகிப்பாளர் உரிமை கமிட்டி மாவட்ட தலைவர் முஹம்மது எகியா தொடங்கி வைத்தார். நேற்று இரவு இறுதி போட்டிகள் நடைபெற்றன. போட்டியின் முடிவில் ஓவர் ஆல் டிராபி முதலிடத்தை சென்னை நாராயணன் பாக்ஸிங் அகாடமி பெற்றது.  இரண்டாம் இடத்தை மயிலாடுதுறை கிங் பாக்ஸிங் கிளப்பும் மூன்றாவது இடத்தை விருதுநகர் மை ட்ரீம் பாக்சிங் கிளப்பும் வென்றன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கோப்பைகளை சாரா தங்க மாளிகை நிர்வாகி முகமது அபு குரைய்ரா மற்றும் சப்தகிரி அவார்டு நிர்வாகிகள் வழங்கினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விருதுநகர் சாரா தங்க மாளிகை மை ட்ரீம் பாக்சிங் கிளப் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement