தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதிய மின் இணைப்பு பெற ₹1800 லஞ்சம் வாங்கிய வழக்கில் கமர்சியல் இன்ஸ்பெக்டருக்கு சிறை: செங்கல்பட்டு நீதிமன்றம் அதிரடி

செங்கல்பட்டு, அக்.5: வீட்டிற்கு இரண்டு புதிய மின் இணைப்பு வழங்க ₹1800 லஞ்சம் வாங்கிய கமர்சியல் இன்ஸ்பெக்டருக்கு செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றம் சிறை தண்டணை வழங்கி அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. சென்னை, ஜல்லடியான்பேட்டை, பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் தனசேகரன். இவர் தனது வீட்டிற்கு இரண்டு புதிய மின் இணைப்பு பெறுவதற்காக சென்னை, மேடவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்திற்கு கடந்த 9.3.12ம் ஆண்டு கமர்சியல் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா என்பவரை சந்தித்து மின் இணைப்பு கேட்டுள்ளார்.

Advertisement

அப்போது, அவர் ₹1800 லஞ்சப் பணம் கேட்டுள்ளார். இதில், லஞ்சப் பணத்தை கொடுக்க விரும்பாத தனசேகரன் சென்னை நகர பிரிவு-5, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில், அன்றைய தினமே ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் வழக்கு பதிவு செய்து மறைந்திருந்து நடவடிக்கை மேற்கொண்டு லஞ்சம் பணம் பெறும்போது ராஜேஷ் கண்ணாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இது தொடர்பான இந்த வழக்கின் விசாரணையை செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், வழக்கினை விசாரித்த நீதிபதி ஜெய நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். அதில், ராஜேஷ்கண்ணாவிற்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் ₹20 ஆயிரம் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு அளித்துள்ளார்.

Advertisement

Related News