தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மணல்மேடு புற்றடி மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சீர்வரிசை எடுக்கும் விழா

 

Advertisement

திருவாரூர், மே 26: திருவாரூர் அடுத்த கல்யாண மகாதேவி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மணல்மேடு புற்றடி மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது இந்த ஆலயத்தில் வேப்பிலை மாலை கட்டி அம்மனுக்கு செலுத்தினால் தீராத நோய் விலகும் என்பது ஐதீகம் இவ்வாறு சிறப்புமிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த வருடம் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு கடந்த 18ம் தேதி பூச்சொரிதல் சக்தி கரகம் விழா உடன் திருவிழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் தொடர்ந்து உற்சவம் நடைபெற்று வந்தது. நேற்று அம்மனுக்கு சீர்வரிசை எடுக்கும் விழா நடைபெற்றது.

கிருஷ்ணன் குளம் சிவன் கோவிலில் இருந்து பெண்கள் அனைத்து வகையான பழங்களைக் கொண்டு 121 தாம்பாலாத்தில் மேள, தாளங்கள் முழங்க சீர்வரிசை எடுத்து வந்தனர். தொடர்ந்து சீர்வரிசை பொருட்களை அம்மன் பாதத்தில் வைத்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் நாட்டுப்புற பாடல் இசைக்கு கும்மி அடித்து நடனம் ஆடினர். இதனை 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்டு களித்தனர்.

 

Advertisement

Related News