தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மத்திய கூட்டுறவு வங்கியின் கண்காணிப்பு குழு கூட்டம்

காஞ்சிபுரம், மே 14: காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் 113வது மாவட்ட அளவிலான கண்காணிப்பு மற்றும் ஆய்வுக்குழு கூட்டம் வங்கி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. வங்கியின் மேலாண்மை இயக்குநரும், கூடுதல் பதிவாளருமான ஆ.கி சிவமலர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வங்கி மற்றும் இணைக்கப்பட்டுள்ள சங்கங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் வங்கி கூடுதல் பதிவாளர், மேலாண்மை இயக்குநர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மண்டல இணைப்பதிவாளர்கள், சரக துணை பதிவாளர்கள், மேலாண்மை இயக்குநர், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கூட்டுறவு தணிக்கை துறை உதவி இயக்குநர், இணை இயக்குநர், வேளாண்மை துறை, உதவி இயக்குநர், கைத்தறி துறை மற்றும் வங்கி முதன்மை வருவாய் அலுவலர், பொது மேலாளர், அனைத்து உதவிபொது மேலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Related News