தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பள்ளத்தில் கவிழ்ந்த சிமெண்ட் கலவை லாரி

 

Advertisement

கூடுவாஞ்சேரி, ஜூலை.14: வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் தொடங்கி கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலையில் முடிவடையும் கண்டிகை-கல்வாய் சாலை 10 கிலோ மீட்டர் கொண்டதாகும். இந்த சாலை மாநில நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து கீரப்பாக்கத்தில் உள்ள சிமெண்ட் கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சிமெண்ட் கலவை லாரி ஒன்று நேற்று காலை வந்து லோடு இறக்கிவிட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பியது.

அப்போது, கீரப்பாக்கத்தில் இருந்து கண்டிகை நோக்கி செல்லும்போது இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனம் அருகில் உள்ள சாலை வளைவில் அமைக்கப்பட்டு இருந்த விளம்பரப் பலகைகளை பார்த்துக்கொண்டே லாரியை ஓட்டி சென்ற டிரைவர் தனது கட்டுப்பாட்டை இழந்ததால் சிமெண்ட் கலவை லாரி சாலை ஓரத்தில் தலை குப்புற கவிழ்ந்தது.

இதனை கண்டதும் அப்பகுதி மக்கள் ஓடிவந்து லாரி ஈடுபாடுகளில் சிக்கி கொண்ட லாரி டிரைவரை பத்திரமாக மீட்டனர். இதனால், லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்ததும் தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தலை குப்புறக்கவிழ்ந்த சிமெண்ட் கலவை லாரியை கிரேன் மூலம் மீட்டனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement