சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் சிஐஎஸ்எப் பாதுகாப்பை விரிவுபடுத்த வழக்கு: கருத்துகளை தெரிவிக்க ஐகோர்ட் அறிவுறுத்தல்
Advertisement
அப்போது, நீதிபதிகள், உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் சிஐஎஸ்எப் பாதுகாப்பை விரிவுபடுத்துவதற்கான சாத்திய கூறுகள் உள்ளனவா என்பது குறித்து மனுதாரர்களும் நீதிமன்றத்தில் கருத்தை தெரிவிக்கலாம் என்று கூறி விசாரணையை ஏப்ரல் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Advertisement