தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இரு தரப்பினர் மோதல் 40 பேர் மீது வழக்கு பதிவு

 

Advertisement

கடலூர், மே 5: இருதரப்பினர் மோதலில் 40 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அதில் 2 பேரை கைது செய்தனர்.கடலூர் தேவனாம்பட்டினம் தெற்கு கடற்கரை சாலையை சேர்ந்தவர் கோபி மகன் விஜி (30). இவரும், இவரது சகோதரர் வினோத் மற்றும் அவரது நண்பர் தினேஷ்குமார் ஆகியோர் தேவனாம்பட்டினம் மகத்துப்பட்டறை பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் விஜி, வினோத், தினேஷ்குமார் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது மோதலாக மாறி, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் விஜி, தினேஷ்குமார், வினோத் மற்றும் தகராறை தடுக்க வந்த தேவனாம்பட்டினம் பகுதியை சேர்ந்த பழனியம்மாள்(70) ஆகியோர் காயம் அடைந்தனர். இவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இது குறித்து கடலூர் தேவனாம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் விஜி கொடுத்த புகாரின் பேரில் சுந்தர்ராஜ் (42) கலைச்செல்வன்(20), சாய் கணேஷ் (19),ஆனந்த், சாகிர் உசேன் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து அதில் சுந்தர்ராஜ், கலைச்செல்வன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் பழனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில், பெயர் விலாசம் தெரியாத, அடையாளம் தெரிந்த சுமார் 33 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Advertisement

Related News