தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சவுக்கை செடிகளை பிடுங்கிய 4 பேர் மீது வழக்கு பதிவு

பண்ருட்டி, ஜூலை 9: பண்ருட்டியை அடுத்த திருவாமூரை சேர்ந்தவர் மலையப்பன். இவரது மனைவி சங்கரி(42). இவர் பெரிய எலந்தம்பட்டை சேர்ந்த செல்வி என்பவரிடம் 1 ஏக்கர் 10 செண்ட் நிலம் வாங்கி இருந்தார். இந்த நிலத்தில் சவுக்கை பயிரிட்டு இருந்தார். நேற்று காலை 5 மணிக்கு சவுக்கைக்கு தண்ணீர் பாய்ச்ச தனது தம்பியுடன் அங்கு சென்றார்.அப்போது அங்கு அதே ஊரைச் சேர்ந்த ஆனந்து, ஆனந்து மனைவி பிரியா மற்றும் அவர்களது உறவினர் முத்து, ஏரிப்பாளையம் தண்டபாணி ஆகியோர் அந்த நிலத்தில் இருந்த சவுக்கை செடிகளை பிடுங்கிப் போட்டுக் கொண்டிருந்தனர். நிலத்தில் இருந்த அனைத்து சவுக்கை செடிகளை பிடுங்கி போட்டனர்.

Advertisement

ஏன் எனது நிலத்தில் இப்படி செய்கிறீர்கள் என்று சங்கரி கேட்டுள்ளார். அதற்கு 4 பேரும் சங்கரியை அசிங்கமாக திட்டி சங்கரியின் தம்பியை நெட்டி தள்ளி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து புதுப்பேட்டை போலீசில் சங்கரி புகார் கொடுத்தார். புகாரின்பேரில், ஆனந்து, பிரியா மற்றும் அவர்களது உறவினர் முத்து, தண்டபாணி ஆகிய 4 பேர் மீது புதுப்பேட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமூர்த்தி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News